இந்தியாவில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த இலங்கை பெண் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

சென்னையில் சமீபத்தில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் இலங்கையை சேர்ந்த 22 வயதான இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இலங்கையைச் சேர்ந்த 22 வயதான ஷோபனா என்ற பெண்ணே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளார். இவர் கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிப்புரிந்து வந்த நிலையில் தனது தம்பியை பாடசாலைக்கு இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்றவேளை விபத்து ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இவ்விபத்து குறித்து வெளியான காரணம் குறித்த பெண் தனது தம்பியை இரு சக்கர வண்டியில் பாடசாலைக்கு அழைத்துச் … Continue reading இந்தியாவில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த இலங்கை பெண் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!